Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதாவுக்கு மட்டும் சிறப்பு சலுகையா? புகார் மனுத் தாக்கல்

Go down

ஜெயலலிதாவுக்கு மட்டும் சிறப்பு சலுகையா? புகார் மனுத் தாக்கல் Empty ஜெயலலிதாவுக்கு மட்டும் சிறப்பு சலுகையா? புகார் மனுத் தாக்கல்

Post by oviya Sat Apr 11, 2015 1:01 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கியதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குடியரசுத் தலைவர் அலுவலத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று அந்த அமைப்பைச் சேர்ந்த இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பல காரணங்களை கூறி ஜாமின் மறுத்தும், அதற்கு மாறாக எந்தக் காரணமும் கூறாமல் தலைமை நீதிபதி எச்.எல். தத்து உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவே தனது மனுவில் கேட்காத போது, 3 மாதங்களில் வழக்கை முடிக்க ஏன் உத்தரவிட வேண்டும். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

மேலும், பல்வேறு வழக்குகளில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளபோது, ஜெயலலிதாவுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.

எனவே, தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை காட்டுவது குறித்து விசாரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள ஆயிரம் வழக்கறிஞர்களின் கையெழுத்துடன் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum