Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோபுர தரிசனம்

Go down

கோபுர தரிசனம்                       Empty கோபுர தரிசனம்

Post by oviya Sat Apr 11, 2015 6:19 am

விலைரூ.7500
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோபுர தரிசனம்: முகப்பு அட்டையில் ஓவியர் துர்கா படைப்பில் கிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் இருக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கண்ணனைத் தியானித்த ருக்மணி தராசில் ஒரே ஒரு துளசி இலையைப் போட்டதும் , தராசுத்தட்டு நேராகி பாமாவின் மனத்தில் இருந்த அகந்தை அழிந்தது என்பதை திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையாக வடித்திருக்கிறார். எல்லா மந்திரங்களும் காமாட்சியைத் தான் குறிக்கின்றன என்ற மகாபெரியவரின் கருத்து மணம் சேர்க்கிறது. வினைகளைத் துதிக்கை எடுத்துத் துடைக்க விநாயகனை வெண்பாப் பாடி கவிஞர் வாலி அழைக்கிறார்.முகப்பு அட்டையில் ஓவியர் துர்கா படைப்பில் கிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் இருக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கண்ணனைத் தியானித்த ருக்மணி தராசில் ஒரே ஒரு துளசி இலையைப் போட்டதும் , தராசுத்தட்டு நேராகி பாமாவின் மனத்தில் இருந்த அகந்தை அழிந்தது என்பதை திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையாக வடித்திருக்கிறார். எல்லா மந்திரங்களும் காமாட்சியைத் தான் குறிக்கின்றன என்ற மகாபெரியவரின் கருத்து மணம் சேர்க்கிறது. வினைகளைத் துதிக்கை எடுத்துத் துடைக்க விநாயகனை வெண்பாப் பாடி கவிஞர் வாலி அழைக்கிறார்.

ராக தேவதை பற்றி காயத்ரீ கிரிஷ் விளக்குவதை சர்ச்சில் பாண்டியன் சிறப்பாக படைத்திருக்கிறார். காஞ்சியில் திருமால், ராமானுஜரின் வாழ்வில் நடந்தவை. உதயணன் -வாசவதத்தை படக்கதை ஆகியவை தீபாவளிக்கான சிறப்பு விருந்துப் படைப்புகள். பாலகுமாரன், கௌதமநீலாம்பரன், டாக்டர் சுதா சேஷய்யன் , லட்சுமி ராஜரத்தினம் எனப் பலரது படைப்புகள் மணம் சேர்க்கின்றன.

ராமர் பிறந்த அயோத்தி, வாஞ்சிநாதனின் விடுதலை வேட்கை, பாரதியின் தரிசனம் ஆகியவைகளுடன் கவிதைகள், யோகி சூரத்குமார் மற்றும் அருளாளர்கள் பற்றிய பெருமைகள் என்று மலர்ந்திருக்கிறது. ஓவியர்கள் பத்மவாசன், தாமரை, ம.செ ஆகியோர் கைவண்ணத்தில் மலரை அழகுபடுத்தி உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum