Top posting users this month
No user |
வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் தமிழர்களின் படுகொலையை தடுத்திருக்கலாம்: விஜயகாந்த்
Page 1 of 1
வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் தமிழர்களின் படுகொலையை தடுத்திருக்கலாம்: விஜயகாந்த்
வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் 20 தமிழர்களின் படுகொலையை தடுத்திருக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன, மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறியுள்ளார், மேலும் தேமுதிக சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், வன உயிரினங்களை கொல்லவே அனுமதி இல்லாதபோது மனிதர்களை கொல்வதா? ஆடு,மாடுகளை வெட்டவே தடை போட்டிருக்கும் போது மனிதர்களை சுட்டுத்தள்ளுகிறார்களே.
தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் படுகொலைகளை தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன, மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறியுள்ளார், மேலும் தேமுதிக சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், வன உயிரினங்களை கொல்லவே அனுமதி இல்லாதபோது மனிதர்களை கொல்வதா? ஆடு,மாடுகளை வெட்டவே தடை போட்டிருக்கும் போது மனிதர்களை சுட்டுத்தள்ளுகிறார்களே.
தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் படுகொலைகளை தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum