Top posting users this month
No user |
Similar topics
கலைந்து வரும் மகிந்த ராஜபக்சவின் கனவு..
Page 1 of 1
கலைந்து வரும் மகிந்த ராஜபக்சவின் கனவு..
நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வரும் முயற்சிகளை தோற்கடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அரச விரோத சதித்திட்டம் மூலம் அதிகாரத்தை தக்கவைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இதன் பின்னர் அவர் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறான நிலையில், பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் வியாகுல நிலைமையை முடிவுக்கு கொண்டு வரவும் 19வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தி வந்தது.
இதனையடுத்தே 19வது திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி நேரடியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில், எப்படியாவது மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என கனவு கண்டுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அரச விரோத சதித்திட்டம் மூலம் அதிகாரத்தை தக்கவைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இதன் பின்னர் அவர் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறான நிலையில், பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் வியாகுல நிலைமையை முடிவுக்கு கொண்டு வரவும் 19வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தி வந்தது.
இதனையடுத்தே 19வது திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி நேரடியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில், எப்படியாவது மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என கனவு கண்டுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கலைந்து போன ஜே.வி.பியின் கனவு! - இதனை விடவும் எதிர்பார்த்தோம்!- அநுரகுமார திஸாநாயக்க
» மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை திட்டம் தோல்வியில்
» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
» மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை திட்டம் தோல்வியில்
» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum