Top posting users this month
No user |
Similar topics
விமானி அறைக்குள் வைத்து கேப்டனை தாக்கிய துணை விமானியால் பரபரப்பு
Page 1 of 1
விமானி அறைக்குள் வைத்து கேப்டனை தாக்கிய துணை விமானியால் பரபரப்பு
ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றில், துணை விமானி ஒருவர் விமானத்தின் கேப்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை பலமாக தாக்கியுள்ளார்.
ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிற்று கிழமை மாலை டெல்லி நோக்கி பயணத்தை தொடங்க இருந்த ஏர் இந்தியா விமானமான ஏர்பஸ் A-320, கிளம்புவதற்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது கேப்டன், விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், எவ்வளவு எரிபொருள் உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரு குறிப்பு எழுதிக் கொடுக்குமாறு துணை விமானியிடம் கேட்டுள்ளார்.
தன்னிடம் இந்த வேலையை எப்படி அளிக்கலாம் என்று கோபம் அடைந்த அந்த துணை விமானி கேப்டனை விமானி அறையில் வைத்து திட்டியதோடு தாக்கவும் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் விமான சேவை ரத்து செய்யப்படும், அதனால் பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் என்று எண்ணிய கேப்டன் விமானத்தை டெல்லிக்கு இயக்கியுள்ளார்.
பின்னர் விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகே ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் துணை விமானிக்கும், கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் துணை விமானி கேப்டனை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த துணை விமானி மீது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் ஒருவரை தாக்கியதாக ஏற்கனேவே புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிற்று கிழமை மாலை டெல்லி நோக்கி பயணத்தை தொடங்க இருந்த ஏர் இந்தியா விமானமான ஏர்பஸ் A-320, கிளம்புவதற்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது கேப்டன், விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், எவ்வளவு எரிபொருள் உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரு குறிப்பு எழுதிக் கொடுக்குமாறு துணை விமானியிடம் கேட்டுள்ளார்.
தன்னிடம் இந்த வேலையை எப்படி அளிக்கலாம் என்று கோபம் அடைந்த அந்த துணை விமானி கேப்டனை விமானி அறையில் வைத்து திட்டியதோடு தாக்கவும் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் விமான சேவை ரத்து செய்யப்படும், அதனால் பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் என்று எண்ணிய கேப்டன் விமானத்தை டெல்லிக்கு இயக்கியுள்ளார்.
பின்னர் விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகே ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் துணை விமானிக்கும், கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் துணை விமானி கேப்டனை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த துணை விமானி மீது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் ஒருவரை தாக்கியதாக ஏற்கனேவே புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்களைக் குறி வைத்து ஊசிபோடும் மர்ம நபர்!.. எய்ட்ஸ் ஊசியா? ஆந்திராவில் பரபரப்பு
» நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை: அமெரிக்க யோகா குரு பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
» நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை: அமெரிக்க யோகா குரு பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)
» பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum