Top posting users this month
No user |
Similar topics
21ம் திகதிக்கு முன்னர் மிதக்கும் ஆயுத களஞ்சியம் பற்றிய விசாரணை அறிக்கை
Page 1 of 1
21ம் திகதிக்கு முன்னர் மிதக்கும் ஆயுத களஞ்சியம் பற்றிய விசாரணை அறிக்கை
அவன்காரட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மிதக்கும் ஆயுத களஞ்சியம் உட்பட குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சில ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் சகல விடயங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
மக்கள் எமக்கு வழங்கியுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தேசிய நிறைவேற்றுச் சபைக்குள் தலையீடுகளை மேற்கொண்டு சகல செயற்பாடுகள் குறித்தும் அறிக்கைகளை பெற்று முழுமையான மீளாய்வை மேற்கொள்ளும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்தி காட்ட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்கு அமைய இந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பாக ஜே.வி.பி தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுத களஞ்சியம் உட்பட குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சில ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் சகல விடயங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
மக்கள் எமக்கு வழங்கியுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தேசிய நிறைவேற்றுச் சபைக்குள் தலையீடுகளை மேற்கொண்டு சகல செயற்பாடுகள் குறித்தும் அறிக்கைகளை பெற்று முழுமையான மீளாய்வை மேற்கொள்ளும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்தி காட்ட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்கு அமைய இந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பாக ஜே.வி.பி தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மிதக்கும் ஆயுத கப்பல் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்: ருவான் விஜேவர்தன
» 20ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்றம்!– தயா கமகே
» அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்
» 20ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்றம்!– தயா கமகே
» அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum