Top posting users this month
No user |
Similar topics
காதலை ஏற்காததால் விபரீதம்: மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது
Page 1 of 1
காதலை ஏற்காததால் விபரீதம்: மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது
பெங்களூரில் பள்ளியிலேயே மாணவியை சுட்டுக் கொன்ற வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில், கௌதமி என்ற மாணவி(வயது 18) இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்துள்ளார்.
இவரை அப்பள்ளியிலேயே வேலை பார்த்து வந்த பியூன் மகேஷ், நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிசார், காதல் பிரச்னையும் காரணமாக இருக்குமா என சந்தேகிக்கின்றனர்.
மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகேசை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
மகேஷ், மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில், கௌதமி என்ற மாணவி(வயது 18) இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்துள்ளார்.
இவரை அப்பள்ளியிலேயே வேலை பார்த்து வந்த பியூன் மகேஷ், நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிசார், காதல் பிரச்னையும் காரணமாக இருக்குமா என சந்தேகிக்கின்றனர்.
மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகேசை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
மகேஷ், மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் ”வீரவணக்கம்”
» இணையாமல் குழந்தை பெற்றுத்தர மாணவியை டார்ச்சர் செய்த நபர்
» குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
» இணையாமல் குழந்தை பெற்றுத்தர மாணவியை டார்ச்சர் செய்த நபர்
» குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum