Top posting users this month
No user |
நிமல் சிறிபாலவை பிரதமராக்க மகிந்தவின் உதவி கோரும் துமிந்த திஸாநாயக்க!
Page 1 of 1
நிமல் சிறிபாலவை பிரதமராக்க மகிந்தவின் உதவி கோரும் துமிந்த திஸாநாயக்க!
பொது தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க வேண்டுமென நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் கட்சி இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிக்கின்ற அல்லது தீர்மானிக்கின்ற உரிமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மகிந்த இன்றி முன்னோக்கி செல்ல முடியொதென்பது உண்மையற்ற ஒரு விடயமாகும் எனினும் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்காக எவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும்.
அதாவது சந்தையில் விலைபோகாத பொருளை எவ்வாறு சந்தைப்படுத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பியு்ளளார்.
யாராலும் மரணிக்கும் வரை ஜனாதிபதியாக செயற்பட முடியாது. இரண்டு முறை அதிகாரத்தில் இருந்து விட்டால் வீட்டிற்கு செல்வதே சிறந்தது. இந்த கருத்து எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொருந்தும்.
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை மேலும் வலுவடைய செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்திருந்த சந்தர்ப்பத்தில் ஏன் வீணாக பிரச்சினை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள் என அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் கட்சி இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிக்கின்ற அல்லது தீர்மானிக்கின்ற உரிமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மகிந்த இன்றி முன்னோக்கி செல்ல முடியொதென்பது உண்மையற்ற ஒரு விடயமாகும் எனினும் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்காக எவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும்.
அதாவது சந்தையில் விலைபோகாத பொருளை எவ்வாறு சந்தைப்படுத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பியு்ளளார்.
யாராலும் மரணிக்கும் வரை ஜனாதிபதியாக செயற்பட முடியாது. இரண்டு முறை அதிகாரத்தில் இருந்து விட்டால் வீட்டிற்கு செல்வதே சிறந்தது. இந்த கருத்து எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொருந்தும்.
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை மேலும் வலுவடைய செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்திருந்த சந்தர்ப்பத்தில் ஏன் வீணாக பிரச்சினை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள் என அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum