Top posting users this month
No user |
Similar topics
சீன ஆதரவுடனேயே மேற்குலக நாடுகளுடன் தொடர்பு: அரசு
Page 1 of 1
சீன ஆதரவுடனேயே மேற்குலக நாடுகளுடன் தொடர்பு: அரசு
சீனாவை எதிர்த்து கொண்டு மேற்குலக நாடுகளுடன் நல்லுறவை பேணுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் புதிதாக மேற்குலக நாடுகளுடன் பேணும் உறவுகள் சீனாவை பகைத்து கொண்டு பேணப்படவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் சீனாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் சீனா, ரஷ்யா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கின எனவும் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாக இருப்பினும் விடுதலை புலிகள் தோல்வியடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் பெற்று கொண்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அணி சேரா நாடுகளின் கொள்கையை பின்பற்றி வருவதினால் எந்தவொரு மேற்குலகத்தையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை எனவும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கையின் முன்னேற்றத்திற்கு அவசியம் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புதிதாக மேற்குலக நாடுகளுடன் பேணும் உறவுகள் சீனாவை பகைத்து கொண்டு பேணப்படவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் சீனாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் சீனா, ரஷ்யா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கின எனவும் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாக இருப்பினும் விடுதலை புலிகள் தோல்வியடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் பெற்று கொண்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அணி சேரா நாடுகளின் கொள்கையை பின்பற்றி வருவதினால் எந்தவொரு மேற்குலகத்தையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை எனவும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கையின் முன்னேற்றத்திற்கு அவசியம் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்தலாம்: சிங்கள இனவாத அமைப்பு
» மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
» பண்டாரகம பொலிஸ் உத்தியோகத்தர் கொலையுடன் மனைவிக்கு தொடர்பு என குற்றச்சாட்டு
» மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
» பண்டாரகம பொலிஸ் உத்தியோகத்தர் கொலையுடன் மனைவிக்கு தொடர்பு என குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum