Top posting users this month
No user |
Similar topics
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கிய அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
Page 1 of 1
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கிய அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதினை வழங்கி வைத்தார்.
அடல்பிகாரி வாஜ்பாய் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளபாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர். 1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயும் கலந்துகொண்டார்.
அத்தோடு இவர் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதினை வழங்கி வைத்தார்.
அடல்பிகாரி வாஜ்பாய் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளபாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர். 1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயும் கலந்துகொண்டார்.
அத்தோடு இவர் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கு சென்று வழங்குகிறார் ஜனாதிபதி
» ஆட்சி மாறியும் தமிழர்களுக்கு விடிவில்லை: நீதிக்கான தேசிய இயக்கம்
» தமிழர்களுக்கு எதிரான குறிவைப்பில் மகிந்தனார்
» ஆட்சி மாறியும் தமிழர்களுக்கு விடிவில்லை: நீதிக்கான தேசிய இயக்கம்
» தமிழர்களுக்கு எதிரான குறிவைப்பில் மகிந்தனார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum