Top posting users this month
No user |
Similar topics
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சடலமொன்று மீட்பு
Page 1 of 1
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சடலமொன்று மீட்பு
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாகவும் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கதாகவுள்ளது எனவும் மட்டக்களப்பு மாவட்ட குற்றங்களை கண்டறியும் (சொகோ) பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை என இது தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாகவும் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கதாகவுள்ளது எனவும் மட்டக்களப்பு மாவட்ட குற்றங்களை கண்டறியும் (சொகோ) பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை என இது தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பருத்தித்துறை பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு
» காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
» ஐந்து மில்லியன் ரூபா நிதியில் ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நூலகம்!
» காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
» ஐந்து மில்லியன் ரூபா நிதியில் ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நூலகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum