Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஸ்ரீரமண மகரிஷி

Go down

ஸ்ரீரமண மகரிஷி                Empty ஸ்ரீரமண மகரிஷி

Post by oviya Fri Dec 12, 2014 2:59 pm

விலைரூ.115
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பிரேமா பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பிரேம பிரசுரம், 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 478.)
சித்தர்கள், ஞானிகள், அருளாளர்கள், இறையடியார்கள் என்று தோன்றியவர்களுள் அனைத்துத் தன்மைகளும் பொருந்தியவராக விளங்கியவர் பகவான் ரமணர். மதமார்ச்சர்யங்களையும், ஜாதி துவேஷங்களையும் கடந்து நின்று அனைத்து மக்களையும் சம திருவன்போடு நோக்கி எல்லோருக்கும் அருள்பாலித்தவர் பகவான் ரமண மகரிஷி.
பட்சிகள், மிருகங்கள், ஜந்துக்கள், தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளிடமும் பிரியமானவராக வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கைச் சரிதம் உயர்ந்த ஒழுக்கத்தின் பாற்பட்டது. ஆன்மிகப் பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட புதியதோர் அத்தியாயமானது "நான் யார் என்ற ஆன்ம விகாரத்தின் முடிந்த முதலானது மகோதன்னமானது.
வாழ்க்கை வரலாறு, ஆன்மிக விகார உபதேசங்கள் என இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள அற்புதமான நூல்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum