Top posting users this month
No user |
இந்தியாவுக்கு தலயாத்திரை செல்வோருக்கு முன்னெச்சரிக்கை!
Page 1 of 1
இந்தியாவுக்கு தலயாத்திரை செல்வோருக்கு முன்னெச்சரிக்கை!
இந்தியாவில் எச்1என்1 தொற்று பரவி வருவதால் இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் தலயாத்திரிகர்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஸ்வைன் ப்ளு என்ற இந்த பரவுகை காரணமாக 2000 பேர் இந்தியாவில் மரணமாகியுள்ளனர்.
31 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் யாத்திரை செல்லும் முதியோர்களே இந்த விடயத்தில் கவனமாக செயற்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளனர்.
இலங்கை யாத்திரிகர்கள் தமது பயணங்களின் போது மக்கள் பெருமளவில் கூடியிருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையிலும் இந்த நோய் தொற்று 2009ஆம் ஆண்டின் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஸ்வைன் ப்ளு என்ற இந்த பரவுகை காரணமாக 2000 பேர் இந்தியாவில் மரணமாகியுள்ளனர்.
31 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் யாத்திரை செல்லும் முதியோர்களே இந்த விடயத்தில் கவனமாக செயற்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளனர்.
இலங்கை யாத்திரிகர்கள் தமது பயணங்களின் போது மக்கள் பெருமளவில் கூடியிருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையிலும் இந்த நோய் தொற்று 2009ஆம் ஆண்டின் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum