Top posting users this month
No user |
Similar topics
வீட்டுப்பாடம் செய்யவில்லை: கொதிக்கும் வெயிலில் ஆடையின்றி நின்ற மாணவர்கள்
Page 1 of 1
வீட்டுப்பாடம் செய்யவில்லை: கொதிக்கும் வெயிலில் ஆடையின்றி நின்ற மாணவர்கள்
ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்ளை ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் வெயிலில் 3 மணி நேரம் அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பீமுனிபட்ணம் மண்டலத்தின் மரடபாலம் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் வீட்டுப்பாடம் எழுதவில்லை.
அதன்படி, இரண்டு மாணவர்களின் மேல்சட்டையையும் கழற்றச் சொன்ன ஆசிரியர், அவர்களை சுமார் 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளார்.
வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து தகவல்களை சமர்ப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மண்டல கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் பீமுனிபட்ணம் மண்டலத்தின் மரடபாலம் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் வீட்டுப்பாடம் எழுதவில்லை.
அதன்படி, இரண்டு மாணவர்களின் மேல்சட்டையையும் கழற்றச் சொன்ன ஆசிரியர், அவர்களை சுமார் 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளார்.
வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து தகவல்களை சமர்ப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மண்டல கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
» சமுர்த்தி கொடுப்பனவு எனக் கூறி வேகும் வெயிலில் மகிந்தவின் பிரச்சாரத்திற்கு மக்கள் அழைப்பு
» நடு நின்ற நடுவே
» சமுர்த்தி கொடுப்பனவு எனக் கூறி வேகும் வெயிலில் மகிந்தவின் பிரச்சாரத்திற்கு மக்கள் அழைப்பு
» நடு நின்ற நடுவே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum