Top posting users this month
No user |
Similar topics
அரசாங்கம் குறித்து அரசாங்கத்திற்கே நம்பிக்கை இல்லை: புத்திஜீவிகள் சங்கம்
Page 1 of 1
அரசாங்கம் குறித்து அரசாங்கத்திற்கே நம்பிக்கை இல்லை: புத்திஜீவிகள் சங்கம்
நாட்டின் இன்றைய அரசாங்கத்திடம் நாட்டின் எதிர்காலம் சம்பந்தமான தொலைநோக்கு இல்லை என கொழும்பு புத்தி ஜீவிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பபட்டு வந்திருந்த நாடு தற்பொழுது கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மகேந்திரன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக கூறிக்கொண்டு தங்களது சொந்த அரசியல் இலக்கை அடைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பபட்டு வந்திருந்த நாடு தற்பொழுது கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மகேந்திரன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக கூறிக்கொண்டு தங்களது சொந்த அரசியல் இலக்கை அடைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை
» விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்
» நல்லாட்சி அரசாங்கம் குறித்து கவலை: நிதி அமைச்சர்
» விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்
» நல்லாட்சி அரசாங்கம் குறித்து கவலை: நிதி அமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum