Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலக்கண அமுதம்

Go down

இலக்கண அமுதம்                   Empty இலக்கண அமுதம்

Post by oviya Sun Mar 15, 2015 1:13 pm

விலைரூ.35
ஆசிரியர் : புலவர் தமிழமுதன்
வெளியீடு: அமுதா பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அமுதா பதிப்பகம், அமுத இல்லம், கவியரசு கண்ணதாசன் நகர், சென்னை-5, (பக்கம்: 136.)

எழுத்துக்களின் வகைகள், மொழிக்கு முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள், சொல் வகை, பகுபதம், புணர்ச்சி வகைகள், பிழை ஏற்படும் இடங்கள், ஒற்றுமிகும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து 14 தலைப்புகளில் இலக்கணத்தை `கசப்பின்றி' விளக்குகிறார் நூலாசிரியர். விளக்க வரும் இலக்கண வகைகளைத் தெளிவாக, குழப்பமின்றி எடுத்துக்காட்டுகளோடு எளிமையாக விளக்கிச் செல்வது சிறப்பு. மாணவர்கள் மட்டுமின்றி தமிழார்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நல்ல நூல்.

62. குறுகிய வழி: மூலஆசிரியர்: ஆந்த்ரே ழீடு. தமிழில்: க.நா.சு., வெளியீடு: பூங்குழல் பதிப்பகம், ஏபி.1108, தென்றல் குடியிருப்பு, 3வது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152. விலை: 70)

ஆந்த்ரே ழீடு 1947ல் நோபல் பரிசு பெற்றவர். இவரது எழுத்து நடையில், உத்திமுறையில் மயங்கிய இளைஞர்கள் பலர். 1957ல் நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் காமூ - 1964ல் நோபல் பரிசு பெற்ற ழீன் பால் சார்தரே போன்ற புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் ஆந்த்ரே ழீடுவின் எழுத்தின் பாதிப்புக்கு உள்ளானவர்களே!

இளைஞன் ஜெரோமும், அலிஸ்ஸாவும் காதலிக்கின்றனர். அலிஸ்ஸா ஒரு மதப் பிரசங்கத்தைக் கேட்கிறாள். `ஜெரோம் புனிதமான வாழ்க்கை வாழ்வதற்கு உரியவன்.

உயர்ந்த லட்சியங்களை சாதிக்கப் படைக்கப்பட்டவன். அவனைக் காதல் வாழ்க்கையில் இருந்து திருப்பி விட வேண்டும்,' என்று முடிவு எடுக்கிறாள். `என்னைக் காதலிப்பதை விடச் சிறந்த காரியத்திற்காகக் கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார்' என்கிறாள். இது தான் இந்த நாவலின் மகத்தான திருப்பம்.

உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்குத் தந்த க.நா.சுப்ரமணியத்தின் அருமையான மொழிபெயர்ப்பு. இலக்கியப் பொக்கிஷம்!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum