Top posting users this month
No user |
Similar topics
பேருந்து ஓட்டுவதை விட்டுவிட்டு பெண் பயணியை ஓட்டிய ஓட்டுநர்
Page 1 of 1
பேருந்து ஓட்டுவதை விட்டுவிட்டு பெண் பயணியை ஓட்டிய ஓட்டுநர்
சென்னையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அருகில் உள்ள பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த நித்யா (27) என்பவர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், நான் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் ஏறி சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன்.
இரவு 10 மணிக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் தூங்க ஆரம்பித்தேன்.
நள்ளிரவு 12 மணி அளவில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். நான் கூச்சல் போட்டதைத் தொடர்ந்து, பேருந்தில் விளக்கு போடப்பட்டது.
என்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது, அந்த பேருந்தை ஓட்ட வேண்டிய 2-வது ஓட்டுநர் ஆவார், எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகார் மனு அடிப்படையில், நித்யாவிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஓட்டுநர் அசோக் (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த நித்யா (27) என்பவர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், நான் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் ஏறி சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன்.
இரவு 10 மணிக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் தூங்க ஆரம்பித்தேன்.
நள்ளிரவு 12 மணி அளவில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். நான் கூச்சல் போட்டதைத் தொடர்ந்து, பேருந்தில் விளக்கு போடப்பட்டது.
என்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது, அந்த பேருந்தை ஓட்ட வேண்டிய 2-வது ஓட்டுநர் ஆவார், எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த புகார் மனு அடிப்படையில், நித்யாவிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஓட்டுநர் அசோக் (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு
» பெண் பயணிக்கு முத்தமிட்ட ஓட்டுநர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உபேர் டாக்சி நிறுவனம்
» தெருவோரத்தில் வாழ்க்கை ஓட்டிய ஏழை மாணவன்..வைரலாய் பரவிய புகைப்படம்: முதல்வர் நிதியுதவி
» பெண் பயணிக்கு முத்தமிட்ட ஓட்டுநர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உபேர் டாக்சி நிறுவனம்
» தெருவோரத்தில் வாழ்க்கை ஓட்டிய ஏழை மாணவன்..வைரலாய் பரவிய புகைப்படம்: முதல்வர் நிதியுதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum