Top posting users this month
No user |
Similar topics
துறைமுக நகரத் திட்டத்தை அமெரிக்காவும் இந்தியாவும் தடுத்து நிறுத்த முயற்சி: விமல் வீரவன்ச
Page 1 of 1
துறைமுக நகரத் திட்டத்தை அமெரிக்காவும் இந்தியாவும் தடுத்து நிறுத்த முயற்சி: விமல் வீரவன்ச
சீனாவினால் மேற்கொள்ளப்படும் கொழும்பு- காலி துறைமுக நகர திட்டத்தை அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கமும் அதனை நிறைவேற்ற முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி நேற்று கண்டியில் இடம்பெற்ற மகிந்தவுடன் நாட்டை வெற்றிக்கொள்வோம் என்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரசிங்கவினால் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்த முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிலர் பிளவுபடுத்த முயற்சித்தார்கள் ஆனால் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முடியவில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலின் கீழ் விழுந்து கிடக்கின்றனர்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை அம்பலப்படுத்துமாறு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
தற்பொழுது நாங்கள் இழந்து கொண்டிருக்கின்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கமும் அதனை நிறைவேற்ற முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி நேற்று கண்டியில் இடம்பெற்ற மகிந்தவுடன் நாட்டை வெற்றிக்கொள்வோம் என்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரசிங்கவினால் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்த முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிலர் பிளவுபடுத்த முயற்சித்தார்கள் ஆனால் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முடியவில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலின் கீழ் விழுந்து கிடக்கின்றனர்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை அம்பலப்படுத்துமாறு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
தற்பொழுது நாங்கள் இழந்து கொண்டிருக்கின்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்த முடியாது- ராஜித்த சேனாரத்ன
» துறைமுக நகர திட்டத்தை பிரதமர் நிறுத்துமாறு சொன்னாரா என்று தெரியவில்லை: ராஜித
» மஹிந்த பின்னாலும் வெள்ளை வான்: விமல் வீரவன்ச
» துறைமுக நகர திட்டத்தை பிரதமர் நிறுத்துமாறு சொன்னாரா என்று தெரியவில்லை: ராஜித
» மஹிந்த பின்னாலும் வெள்ளை வான்: விமல் வீரவன்ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum