Top posting users this month
No user |
Similar topics
உச்ச நீதிமன்றின் உதவியை நாடினார் திஸ்ஸ அத்தநாயக்க!
Page 1 of 1
உச்ச நீதிமன்றின் உதவியை நாடினார் திஸ்ஸ அத்தநாயக்க!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள உச்ச நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.
தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க உச்ச நீதிமன்றிடம் கோரியுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதி நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
தேர்தலின் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.
இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதனை தடுக்குமாறு கோரியே திஸ்ஸ அத்தநாயக்க உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க உச்ச நீதிமன்றிடம் கோரியுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதி நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
தேர்தலின் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.
இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதனை தடுக்குமாறு கோரியே திஸ்ஸ அத்தநாயக்க உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19ம் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் 7 அல்லது 8ம் திகதி நாடாளுமன்றில்...
» திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதி
» மகளை அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன்: திஸ்ஸ அத்தநாயக்க
» திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதி
» மகளை அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன்: திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum