Top posting users this month
No user |
Similar topics
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தனி வீடுகள்! இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Page 1 of 1
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தனி வீடுகள்! இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக 52 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணியில் தனி வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அக்கரப்பத்தனை போட்மோர், டயகம பிரதேசங்களில் நடைபெற்றது.
அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கும் மற்றும் டயகம இரண்டாம் பிரிவில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்தநிகழ்வில், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கும் மற்றும் டயகம இரண்டாம் பிரிவில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்தநிகழ்வில், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» திருமலை சிவன்கோவில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா! எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
» மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
» தமிழினியின் இறுதி நிகழ்வு இன்று
» மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
» தமிழினியின் இறுதி நிகழ்வு இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum