Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரம் தரும் விரதங்கள்

Go down

வரம் தரும்   விரதங்கள் Empty வரம் தரும் விரதங்கள்

Post by oviya Fri Dec 12, 2014 2:39 pm

விலைரூ.120
ஆசிரியர் : அனுராதா ரமணன்
வெளியீடு: தங்கத் தாமரை பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 299
உண்ணாமல் இருப்பது உண்ணாவிரதம். தீயதை எண்ணாமல் இருப்பது மனோவிரதம். இப்படி உடலையும், மனதையும், கட்டுப்படுத்தி விரதம் இருந்து, இறைவனிடம் தவம் செய்து வேண்டினால் வரம் தருவார்.
ஆலயங்கள் வரம் தரும் அருள் நிலையங்கள். இங்கு விரதம் இருந்து வேண்டிய வரம் பெறும் வழியை இந்நூல் தரமுடன் விளக்குகிறது.குரு பலன் பெற திருச்செந்தூர், ஆலங்குடி செல்ல வேண்டும். கணவன் - மனைவி சண்டை இல்லாமல் ஒற்றுமையாய் இருக்க கேதார கவுரி விரதம் கை கொடுக்கும். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர், வேலவனை தரிசித்தால் தீராத மனப்பகை தீரும்.சரசுவதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை விரதம் இருந்து தொழுதல் கல்வி எல்லை இல்லாமல் வளரும்.நீண்ட ஆயுளைப் பெற திருக்கடவூர் கலா சம்கார மூர்த்தி - அபிராமி என்று இந்நூல் பிரார்த்தனைத் தலங்களுக்கு நம்மை விரதத்துடன் அழைத்துச் செல்கிறது. வரம் தரும் விரத நூல்!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum