Top posting users this month
No user |
Similar topics
தலைமன்னார் இராமேஸ்வரம் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
Page 1 of 1
தலைமன்னார் இராமேஸ்வரம் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
மன்னார்- மதவாச்சி புகையிரத சேவையினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த புகையிரதப் பாதை இந்தியாவின் ஆதரவில் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்திற்கிடையில் படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது,
குறித்த புகையிரதப் பாதை இந்தியாவின் ஆதரவில் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்திற்கிடையில் படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது,
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது: படகு சேவை ஆரம்பம்
» இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மர்மமாக கரை ஒதுங்கிய இலங்கை படகு!
» ”இலவச படகு சேவை” மூலம் வெள்ள நீரில் தத்தளித்த மக்களை மீட்ட ’ஓலா கேப்ஸ்’
» இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மர்மமாக கரை ஒதுங்கிய இலங்கை படகு!
» ”இலவச படகு சேவை” மூலம் வெள்ள நீரில் தத்தளித்த மக்களை மீட்ட ’ஓலா கேப்ஸ்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum