Top posting users this month
No user |
Similar topics
நாட்டிலுள்ள சூதாட்ட மையங்களை உடனடியாக நிறுத்துமாறு சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை
Page 1 of 1
நாட்டிலுள்ள சூதாட்ட மையங்களை உடனடியாக நிறுத்துமாறு சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை
நாட்டில் ரேஷ் பை ரேஷ் சூதாட்டம் இடம்பெறும் வணிக நிறுவனம் தொடர்பில் உடனடி தீர்வொன்றினை மேற்கொள்ள வேண்டும் என சிங்களராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத் தேரர் தெரிவித்துள்ளார்.
ரேஷ் பை ரேஷ் சூதாட்டம் தற்போதைய நிலையில் பரவலாக பேசப்படுவதுடன், மக்கள் மத்தியில் ஒரு சமூக பிரச்சினையாக மாறிக்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில பிரதேசங்களில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த ரேஷ் பை ரேஷ் சூதாட்ட நிறுவனங்கள், மக்களின் ஆர்பாட்டத்திற்கு பின் உடனடியாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் ரேஷ் பை ரேஷ் சூதாட்ட நிறுவனத்தை உடனடியாக மூடும் படி, அம்மாவட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரேஷ் பை ரேஷ் சூதாட்டம் தற்போதைய நிலையில் பரவலாக பேசப்படுவதுடன், மக்கள் மத்தியில் ஒரு சமூக பிரச்சினையாக மாறிக்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில பிரதேசங்களில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த ரேஷ் பை ரேஷ் சூதாட்ட நிறுவனங்கள், மக்களின் ஆர்பாட்டத்திற்கு பின் உடனடியாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் ரேஷ் பை ரேஷ் சூதாட்ட நிறுவனத்தை உடனடியாக மூடும் படி, அம்மாவட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» விஜேதாஸ ராஜபக்சவின் கருத்தால் அதிருப்தியடைந்துள்ள சிங்கள ராவய
» சிங்கள ராவய அமைப்பினர் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம்
» தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்!- மனோ கணேசன்
» சிங்கள ராவய அமைப்பினர் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம்
» தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்!- மனோ கணேசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum