Top posting users this month
No user |
Similar topics
ஊர்காவற்துறை கடலில் மூழ்கி ஒருவர் பலி
Page 1 of 1
ஊர்காவற்துறை கடலில் மூழ்கி ஒருவர் பலி
ஊர்காவற்துறை, மண்கும்பான் சாட்டி கடலில் குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஊர்காவற்துறை காளி கோவில் அருகில் வசித்த 40 வயதுடைய நடராசா சுதாகரன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணையை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் ஊர்காவற்துறை காளி கோவில் அருகில் வசித்த 40 வயதுடைய நடராசா சுதாகரன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணையை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாசிக்குடா கடலில் மூழ்கி இளைஞன் பலி
» நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
» நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum