Top posting users this month
No user |
Similar topics
இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தகுதிச் சான்றிதழ்களை கையளித்தனர்
Page 1 of 1
இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தகுதிச் சான்றிதழ்களை கையளித்தனர்
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று வெளிநாடுகளின் தூதுவர்கள் நேற்று ஜனாதிபதியிடம் தமது நியமன தகுதிச் சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜோர்ஜியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரவு (தென் கொரியா) மக்கள் சீன குடியரசு (சீனா) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் தமது நியமன தகுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜோர்ஜியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரவு (தென் கொரியா) மக்கள் சீன குடியரசு (சீனா) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் தமது நியமன தகுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள்- கிழக்கு முதல்வருக்கிடையில் சந்திப்பு
» புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
» இலங்கைக்கான விசேட பிரதிநிதியை நியமித்துள்ள சீனா
» புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
» இலங்கைக்கான விசேட பிரதிநிதியை நியமித்துள்ள சீனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum