Top posting users this month
No user |
Similar topics
குடும்ப தகராறு: மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
Page 1 of 1
குடும்ப தகராறு: மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரியை சேர்ந்த செல்லான் புவனேஸ்வரி (வயது 30) என்ற குடும்ப பெண்ணே அச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.அவரது கணவரே கட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக கிராம வாசிகள் தெரிவித்தனர். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனேரியை சேர்ந்த செல்லான் புவனேஸ்வரி (வயது 30) என்ற குடும்ப பெண்ணே அச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.அவரது கணவரே கட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக கிராம வாசிகள் தெரிவித்தனர். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம்
» பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை
» இந்திய - சீன எல்லைத் தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
» பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை
» இந்திய - சீன எல்லைத் தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum