Top posting users this month
No user |
Similar topics
யாழில் 21 வயது இளைஞனைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு
Page 1 of 1
யாழில் 21 வயது இளைஞனைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கடந்த 25ம் திகதி முதல் காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனே காணாமல்போயுள்ளதாக, அவரது தாயார் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில், 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனே காணாமல்போயுள்ளதாக, அவரது தாயார் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில், 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் இரு சிறுவர்களைக் காணவில்லை! பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
» இலங்கையை விட்டு தப்பியோடும் அலிபாபாக்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!- ரஞ்சன் ராமநாயக்க
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
» இலங்கையை விட்டு தப்பியோடும் அலிபாபாக்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!- ரஞ்சன் ராமநாயக்க
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum