Top posting users this month
No user |
Similar topics
நானுஓயா பிரதேச தோட்டமொன்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
Page 1 of 1
நானுஓயா பிரதேச தோட்டமொன்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
நானுஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட உடரதல தோட்டத்தில் 350 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றும் (23), இன்றும் (24) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், தோட்டத்தில் 39 ஹெக்டயர் தேயிலை மலை பராமரிக்கபடாமல் மூடபட்டுள்ளதாகவும், இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இதன் காரணமாக வாரத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்கள் வேலை வழங்கப்படுவதால் வருமானம் குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் புதிதாக தொழிலுக்கு சென்றவர்களை பதிவு செய்யப்படாமல் நாள் சம்பளம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.
வைத்தியசாலை சேவைக்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டி இரண்டு வருடமாக தோட்ட தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் தோட்ட லொறியில் கொண்டு செல்லப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகின்றது.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் உடரதல்ல தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கறுப்பு கொடி வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தி;ல் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இங்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், தோட்டத்தில் 39 ஹெக்டயர் தேயிலை மலை பராமரிக்கபடாமல் மூடபட்டுள்ளதாகவும், இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இதன் காரணமாக வாரத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்கள் வேலை வழங்கப்படுவதால் வருமானம் குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் புதிதாக தொழிலுக்கு சென்றவர்களை பதிவு செய்யப்படாமல் நாள் சம்பளம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.
வைத்தியசாலை சேவைக்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டி இரண்டு வருடமாக தோட்ட தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் தோட்ட லொறியில் கொண்டு செல்லப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகின்றது.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் உடரதல்ல தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கறுப்பு கொடி வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தி;ல் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதியமைச்சின் முன் நீதி வேண்டி பெண்ணொருவர் போராட்டம்- கூரையில் ஏறி முதியவர் போராட்டம்
» தோட்டத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்
» அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
» தோட்டத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்
» அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum