Top posting users this month
No user |
Similar topics
இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்
Page 1 of 1
இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்திலே வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான நிலம் அரசாங்கத்தாலே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவம் தொழிலாளியாக, விவசாயியாக, மீனவனாக நிலத்தையும் மண்ணையும் கடலையும் அபகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
அவை விடுவிக்கப்பட்டு, இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் மெய் நிலையும் அரசியலும் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்திலே வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான நிலம் அரசாங்கத்தாலே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவம் தொழிலாளியாக, விவசாயியாக, மீனவனாக நிலத்தையும் மண்ணையும் கடலையும் அபகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
அவை விடுவிக்கப்பட்டு, இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் மெய் நிலையும் அரசியலும் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து
» மஹிந்தவை உடனடியாக கைது செய்ய வேண்டும்: அசாத் சாலி
» தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்க வேண்டும்: ஜனாதிபதி
» மஹிந்தவை உடனடியாக கைது செய்ய வேண்டும்: அசாத் சாலி
» தலைமைப் பதவியை வழங்கினால் அதனை செய்ய அனுமதிக்க வேண்டும்: ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum