Top posting users this month
No user |
Similar topics
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும்: சுரேஷ்
Page 1 of 1
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும்: சுரேஷ்
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சாட்சி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்த போதிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கப்படுகின்றது.
நடைமுறையிலுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் இந்நிலைமை மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சாட்சி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்த போதிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கப்படுகின்றது.
நடைமுறையிலுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் இந்நிலைமை மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழரசுக் கட்சி செயற்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
» கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!
» ராஜபக்சவினரின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் தோல்வி: மங்கள சமரவீர
» கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!
» ராஜபக்சவினரின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் தோல்வி: மங்கள சமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum