Top posting users this month
No user |
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படை மீண்டும் தாக்குதல்
Page 1 of 1
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படை மீண்டும் தாக்குதல்
கச்சத்தீவு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினர் இன்று அதிகாலை இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மூலம் நேற்றைய தினம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடித்து விட்டு திரும்பிய போதே கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அம்மீனவர்களின் மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கைக் கடற்படையினர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீனின் விஷக் கொடுக்கு தாக்கி படகில் மயங்கிக் கிடந்த தமிழக மீனவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றி திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையினர் இன்று அதிகாலை இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மூலம் நேற்றைய தினம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடித்து விட்டு திரும்பிய போதே கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அம்மீனவர்களின் மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கைக் கடற்படையினர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீனின் விஷக் கொடுக்கு தாக்கி படகில் மயங்கிக் கிடந்த தமிழக மீனவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றி திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum