Top posting users this month
No user |
Similar topics
காதலை கொண்டாடுங்கள்…நாங்கள் தடுக்கமாட்டோம்: இது சென்னை பொலிஸ்
Page 1 of 1
காதலை கொண்டாடுங்கள்…நாங்கள் தடுக்கமாட்டோம்: இது சென்னை பொலிஸ்
சென்னையில் இன்று காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொலிசார் தடை எதையும் விதிக்கவில்லை.
இன்று உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த காதலர் தினத்தை நட்சத்திர ஹொட்டல்கள், பூங்காக்கள், மெரினா போன்ற கடற்கரை உல்லாச பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
புதிதாக காதலை சொல்பவர்களுக்கும் இன்றைய தினம் ஒரு எழிலார்ந்த தினமாக கருதப்படுகிறது.
பல்வேறு அமைப்புகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. ஆனால் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தை கலாசார கேடு தினம் என்று வர்ணித்து அதை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.
ஆனால் சென்னை நகர பொலிசாரை பொறுத்தமட்டில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.
ஆனால் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் காதலர் தின விழாக்களை நடத்தலாம் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தின விழா என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அநாகரிகமாக நடத்தல், ஈவ்டீசிங் செய்தல் போன்றவற்றை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று உயர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த காதலர் தினத்தை நட்சத்திர ஹொட்டல்கள், பூங்காக்கள், மெரினா போன்ற கடற்கரை உல்லாச பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
புதிதாக காதலை சொல்பவர்களுக்கும் இன்றைய தினம் ஒரு எழிலார்ந்த தினமாக கருதப்படுகிறது.
பல்வேறு அமைப்புகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. ஆனால் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தை கலாசார கேடு தினம் என்று வர்ணித்து அதை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.
ஆனால் சென்னை நகர பொலிசாரை பொறுத்தமட்டில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.
ஆனால் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் காதலர் தின விழாக்களை நடத்தலாம் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தின விழா என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அநாகரிகமாக நடத்தல், ஈவ்டீசிங் செய்தல் போன்றவற்றை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று உயர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலை ஏற்காததால் விபரீதம்: மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum