Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சவுதியில் தவிக்கும் என் கணவரை மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் மனு

Go down

சவுதியில் தவிக்கும் என் கணவரை மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் மனு Empty சவுதியில் தவிக்கும் என் கணவரை மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் மனு

Post by oviya Thu Feb 12, 2015 1:34 pm

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் என் கணவரை மீட்டு தாருங்கள் என்று இளம்பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவெட்டநல்லூரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி, தனது குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

எனது கணவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தபோது, மதுரையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஒரு நிறுவனத்தினர் எனது கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து அந்த நிறுவனத்திடம் ரூ.86 ஆயிரம் செலுத்தியதோடு சவுதி செல்ல விமான கட்டணமாக ரூ.25 ஆயிரமும் செலுத்தினோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த நிறுவனம் அளித்த ஆவணங்களை வைத்து கொண்டு சவுதி சென்ற எனது கணவருக்கு குறிப்பிட்டபடி வேலை எதுவும் கொடுக்கவில்லை.

எனவே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என எனது கணவர் கெஞ்சியும், அவர்கள் அங்கு ஒரு அறையில் அவரை அடைத்து வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து நான் அந்த நிறுவனத்திடம் தகவல் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்ததால் நான் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும் எனது கணவரை மீட்டு தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum