Top posting users this month
No user |
Similar topics
விரிவுரையாளர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Page 1 of 1
விரிவுரையாளர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும் அவர்களுக்கான சலுகைகள் சீராக வழங்கப்படாததனால் அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தாம் ஏற்கனவே அறிவித்திருந்த போதும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படாமையினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்திற்கு நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மாற்றம் பெற்று செல்லும் சந்தர்ப்பத்தில் அடுத்த வருடத்திற்கு நியமிக்கப்படும் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு ஒழுங்காக சமூகமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தினால் வோட் பிலேஸ் பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும் அவர்களுக்கான சலுகைகள் சீராக வழங்கப்படாததனால் அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தாம் ஏற்கனவே அறிவித்திருந்த போதும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படாமையினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்திற்கு நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மாற்றம் பெற்று செல்லும் சந்தர்ப்பத்தில் அடுத்த வருடத்திற்கு நியமிக்கப்படும் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு ஒழுங்காக சமூகமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தினால் வோட் பிலேஸ் பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அசாத் சாலிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
» காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
» நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: 14 தினங்களில் தீர்வு வழங்குவதாக உறுதிமொழி
» காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
» நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: 14 தினங்களில் தீர்வு வழங்குவதாக உறுதிமொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum