Top posting users this month
No user |
Similar topics
எனது மகள் அமெரிக்காவில் உயிருடன் இருக்கிறாள்: பொலிசில் தெரிவித்த இந்திராணி
Page 1 of 1
எனது மகள் அமெரிக்காவில் உயிருடன் இருக்கிறாள்: பொலிசில் தெரிவித்த இந்திராணி
இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போரா அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாக பொலிசில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராணி தனது முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த மகள் ஷீனா போராவை தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
தற்போது இந்த வழக்கில் இந்திராணி, கன்னா ஆகியோர் மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
ஷீனா கொலை செய்யப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவில் வசித்து வருவதாக இந்திராணி அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திராணி பொலிசாரிடம் விசாரணையின் போது ஷீனா போராவை தான் கொலை செய்யவில்லை என்றும், அவர் அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷீனா போரா தன் மீது உள்ள வெறுப்பால், தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்க மறுக்கிறார் எனவும் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தற்போது பொலிசார் அந்த கொலை நடந்த சமயத்தில் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற பயணிகளின் பெயர் விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்திராணி தனது முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த மகள் ஷீனா போராவை தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
தற்போது இந்த வழக்கில் இந்திராணி, கன்னா ஆகியோர் மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
ஷீனா கொலை செய்யப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவில் வசித்து வருவதாக இந்திராணி அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திராணி பொலிசாரிடம் விசாரணையின் போது ஷீனா போராவை தான் கொலை செய்யவில்லை என்றும், அவர் அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷீனா போரா தன் மீது உள்ள வெறுப்பால், தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்க மறுக்கிறார் எனவும் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தற்போது பொலிசார் அந்த கொலை நடந்த சமயத்தில் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற பயணிகளின் பெயர் விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்
» ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி?
» எனது கிராமம் எனது மண்
» ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி?
» எனது கிராமம் எனது மண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum