Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கௌரவமான பிரியாவிடை தொடர்பில் தகவல் எவ்வாறு கசிந்தது? குழப்பத்தில் ராஜபக்சக்கள்

Go down

கௌரவமான பிரியாவிடை தொடர்பில் தகவல் எவ்வாறு கசிந்தது? குழப்பத்தில் ராஜபக்சக்கள் Empty கௌரவமான பிரியாவிடை தொடர்பில் தகவல் எவ்வாறு கசிந்தது? குழப்பத்தில் ராஜபக்சக்கள்

Post by oviya Tue Aug 04, 2015 3:40 pm

தேர்தலின் பின்னர் கௌரவமான பிரியாவிடையினை ஏற்படுத்தி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை ஊடகங்களுக்கு எவ்வாறு வெளியாகியதென ராஜபக்ச குடும்பமே குழப்பத்தில் உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியாகியது மஹிந்த தரப்பினர் ஊடாகவா அல்லது ஜனாதிபதி தரப்பினரின் ஊடாகவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மஹிந்த தரப்பினர் சிலர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த செய்தி முதன்முதலில் வெளியாகிய சிங்கள பத்திரிகையின் பிரதானிகள் சிலரை அழைத்து தகவல் விசாரித்துள்ளனர். அத்துடன் ஜனாதிபதி தரப்பினரிடம் இது தொடர்பில் வினவப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் சிலர் அதனை நிராகரித்ததோடு, அதனை ஊடகத்திடம் ராஜபக்ச குடும்பத்தின் பிரதானியினாலே வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும் இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரையிலும் வெளியிடப்படாமையினால், மஹிந்த ராஜபக்சவின் எதிர்கால அரசியல் தொடர்பில் ராஜபக்ச குடும்பம் பீதியடைந்துள்ளனர்.

எதிர்கட்சியினால் அக்குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபமாகினால் ராஜபக்ச குடும்பத்திற்கே அவமரியாதை இழிவு மற்றும் வேதனைகள் மாத்திரமே மிஞ்சும்.

மஹிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடைக்காக சிறிது காலம் பிரதமர் பதவி கோரியிருப்பதும் இவ்வற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்திலே.

இக்கோரிக்கை பொய் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தற்போது ராஜபக்ச குடும்பம் தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில்
» நான் ஒருபோதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை: பசில் ராஜபக்ச
» 15 வருடத்திற்கு முன் ஹொட்டலில் பாத்திரம் கழுவிய அமைச்சர்: கௌரவமான ப்ளாஷ் பேக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum