Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த்
Page 1 of 1
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த்
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் இன்று காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரான இளம்பிள்ளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, தே.மு.தி.க. சார்பில் நடந்த மௌன ஊர்வலத்தில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில், மதுக்கடை மூடக்கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்திருக்கிறார்.
இனிமேலாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தற்போது ஹிட்லர் ஆட்சி நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரான இளம்பிள்ளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, தே.மு.தி.க. சார்பில் நடந்த மௌன ஊர்வலத்தில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில், மதுக்கடை மூடக்கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்திருக்கிறார்.
இனிமேலாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தற்போது ஹிட்லர் ஆட்சி நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மதுவிலக்கு கொண்டுவர முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? விஜயகாந்த் அதிரடி கேள்வி
» தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
» தமிழகத்தில் கனமழையால் 230 பேர் பலி
» தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
» தமிழகத்தில் கனமழையால் 230 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum