Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனைவியுடன் ஓடிய கள்ளக்காதலனை காத்திருந்து கொன்ற கணவன்: சென்னையில் பரபரப்பு

Go down

மனைவியுடன் ஓடிய கள்ளக்காதலனை காத்திருந்து கொன்ற கணவன்: சென்னையில் பரபரப்பு Empty மனைவியுடன் ஓடிய கள்ளக்காதலனை காத்திருந்து கொன்ற கணவன்: சென்னையில் பரபரப்பு

Post by oviya Tue Jun 23, 2015 3:18 pm

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துச் சென்ற கள்ளக்காதலனை 7 மாதங்களுக்குப் பின்னர் தேடிப்பிடித்து கொலை செய்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரூர், பார்வதி அவென்யூ பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தலையில் பலத்த காயங்களுடன் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் இறந்தது யார் என்பது பற்றிய விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், போரூர் காவல்நிலையத்தில் திங்களன்று அந்த வாலிபரை கொன்றது நான் தான் என்று செந்தில் என்ற ஆட்டோ ஓட்டுனர் சரணடைந்தார்.

போரூர் அடுத்த தெருவீதி அம்மன் கோவிலில் வசித்து வருவதாக கூறிய அவர், தனக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருப்பதாகவும் கூறினார்.

அவர் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தான் கொலை செய்த நபரின் பெயர் நவீன் சுந்தர் (23). அவரும் ஆட்டோ ஓட்டும் தொழில்தான் செய்து வந்தார்.

தனது மனைவி நந்தினியுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டதையடுத்து இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அந்த நபரை நான் போரூரில் பார்த்த ஏற்பட்ட தகராறில் நான் அவனை பலமாக தாக்கினேன். இதனால் அவன் இறந்து போனான்.

எனவே, கொலையை மறைக்க மழைநீர் வடிநீர் கால்வாயில் சடலத்தை தள்ளிவிட்டு சென்று விட்டேன்.

பின்னர் பொலிசார் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் சரணடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum