Top posting users this month
No user |
Similar topics
பொறிவெடியில் சிக்குண்ட காட்டு யானை
Page 1 of 1
பொறிவெடியில் சிக்குண்ட காட்டு யானை
அண்மைக்கலமாக பொறிவெடியில் சிக்குண்டு உபாதைக்குள்ளான நிலையில் இருந்த காட்டு யானை ஒன்றிற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
ஆண்டான் குளம் பகுதியில் எளுந்து நடக்க முடியாதநிலையில் இருந்த பெண் யானை ஒன்றை அவதானித்த கிராம வாசிகள் வழங்கிய தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இடது பின்னங்கால் முற்றாக கிருமித்தொற்றிற்கு உள்ளாகியிருப்பதனால் அதனால் நடக்கமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் சிகிச்சை வழங்கிய வைத்தியர் பிரமுத்தித்த தேவசுரேந்திர தெரிவித்தார்.
ஆண்டான் குளம் பகுதியில் எளுந்து நடக்க முடியாதநிலையில் இருந்த பெண் யானை ஒன்றை அவதானித்த கிராம வாசிகள் வழங்கிய தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இடது பின்னங்கால் முற்றாக கிருமித்தொற்றிற்கு உள்ளாகியிருப்பதனால் அதனால் நடக்கமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் சிகிச்சை வழங்கிய வைத்தியர் பிரமுத்தித்த தேவசுரேந்திர தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காட்டு யானை இருமுறை புரட்டியெடுத்தும் உயிர்தப்பிய அதிஷ்டசாலி
» வாழ்ந்து காட்டு
» பாப்பாவுக்கு காட்டு மிருகங்கள்
» வாழ்ந்து காட்டு
» பாப்பாவுக்கு காட்டு மிருகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum