Top posting users this month
No user |
Similar topics
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் மாநாடு
Page 1 of 1
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் மாநாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைததிட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் விசேட நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் காந்து கொண்டனர்.
முள்வேலி அமைத்தல், புதிய வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகங்களை அமைத்தல், யானை வெடிகளை பாவித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
இது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் காந்து கொண்டனர்.
முள்வேலி அமைத்தல், புதிய வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகங்களை அமைத்தல், யானை வெடிகளை பாவித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - இன்று கரும்புலிகள் நாள்!
» வாழ்ந்து காட்டு
» பொறிவெடியில் சிக்குண்ட காட்டு யானை
» வாழ்ந்து காட்டு
» பொறிவெடியில் சிக்குண்ட காட்டு யானை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum