Top posting users this month
No user |
Similar topics
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
Page 1 of 1
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான நடமாடும் சேவை நாளை தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் குழந்தைகளை பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் தாய்நாட்டில் வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தென்மராட்சியிலுள்ள இத்தகைய பெற்றோர்கள் குறித்த நடமாடும் சேவை மூலம் நன்மையடையலாம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கான நடமாடும் சேவை நாளை தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் குழந்தைகளை பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் தாய்நாட்டில் வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தென்மராட்சியிலுள்ள இத்தகைய பெற்றோர்கள் குறித்த நடமாடும் சேவை மூலம் நன்மையடையலாம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிறந்த குழந்தைகளுக்கு நட்சத்திரப்படி சூட்ட தூய தமிழ்ப்பெயர்கள்
» இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
» இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum