Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டிலுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க தீர்மானம்
Page 1 of 1
வெளிநாட்டிலுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க தீர்மானம்
வெளிநாட்டில் வசிக்கும் 400 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு பொது அமைதிக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி இவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் விசேட குழுவொன்றின் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி இவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் விசேட குழுவொன்றின் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி? - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கம்
» இலங்கைக்கு இரு யுத்தக் கப்பல்களை வழங்க இந்திய தீர்மானம்
» இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
» இலங்கைக்கு இரு யுத்தக் கப்பல்களை வழங்க இந்திய தீர்மானம்
» இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum