Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தண்டவாளத்தில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இளம்பெண், வாலிபர்: ரயில் மோதி விபத்து

Go down

தண்டவாளத்தில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இளம்பெண், வாலிபர்: ரயில் மோதி விபத்து Empty தண்டவாளத்தில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இளம்பெண், வாலிபர்: ரயில் மோதி விபத்து

Post by oviya Sun Mar 29, 2015 12:35 pm

சென்னையில் மின்சார ரயில் தண்டவாளத்தில் நின்று சண்டையிட்ட இருவர் மீது மின்சார ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரும்புலியூர் செல்லும் வழியில் தண்டவாளத்தில் நின்றபடி இளைஞர் ஒருவரும், 30 வயதுடைய பெண்ணும் சண்டையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது.

இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தலையில் காயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், காயமடைந்த பெண்ணின் கைபேசி மூலம் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்து போன இளைஞரின் பர்ஸில் இருந்த முகவரியை வைத்து அவரது பெயர் பாஸ்கர் (26) என்பதும், அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

தற்போது பொலிசார் மாயமான அந்த பெண்ணை தேடி வருதோடு, பாஸ்கருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக அவர்கள் சண்டை போட்டனர் என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum