Top posting users this month
No user |
Similar topics
இராணுவத்திடமுள்ள பாடசாலை காணியை விடுவிக்குமாறு கோரிக்கை
Page 1 of 1
இராணுவத்திடமுள்ள பாடசாலை காணியை விடுவிக்குமாறு கோரிக்கை
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு போதிய இடவசதியின்மையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அல்லலுறுகின்றனர் என கல்வி சமூகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி இக்காணியை விடுவிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பாடசாலை கல்வி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு போதிய இடவசதியின்மையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அல்லலுறுகின்றனர் என கல்வி சமூகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி இக்காணியை விடுவிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பாடசாலை கல்வி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அருகிலுள்ள பாடசாலை... சிறந்த பாடசாலை' திட்டத்தின் மூலம் பாடசாலை நெருக்கடிகள் தீர்க்கப்படும்: கல்வி அமைச்சர்
» கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க காணியை திருட்டுத்தனமாக சுருட்டிய அமைச்சர்
» அக்கரைப்பற்றில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை
» கோடிக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க காணியை திருட்டுத்தனமாக சுருட்டிய அமைச்சர்
» அக்கரைப்பற்றில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum