Top posting users this month
No user |
Similar topics
சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம்
Page 1 of 1
சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம்
மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவர் ஆனந்த சிறி தர்மசேன மற்றும் லங்காபுர பிரதேச சபை தலைவர் மஞ்சு சிறி அலுத்வத்த ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு விடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு வழங்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை அதிகாரத்தை வைத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு பிரதேச சபை தலைவர்களும் 1987 இலக்கம் 15 உள்ளூராட்சி சபை சட்டத்தின் 185/ 1 சரத்தை மீறி செயற்பட்டனர் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சுனில் பெரேராவினால் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்தே அவர்களை பதவிநீக்கம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு விடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு வழங்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை அதிகாரத்தை வைத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு பிரதேச சபை தலைவர்களும் 1987 இலக்கம் 15 உள்ளூராட்சி சபை சட்டத்தின் 185/ 1 சரத்தை மீறி செயற்பட்டனர் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சுனில் பெரேராவினால் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்தே அவர்களை பதவிநீக்கம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏறாவூரில் வசமாக மாட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர் உடன் பதவி நீக்கம்
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» ஐ.தே.கட்சியின் 25 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» ஐ.தே.கட்சியின் 25 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum