Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி?

Go down

தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி? Empty தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி?

Post by oviya Thu Feb 19, 2015 1:37 pm

அநீதிக்கு எதிராக வீதிக்கு இறங்குவதற்கு தனக்கு அவசியம் உள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபையில் ஆசிரியர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அக்குறையினை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இதனைக் குறித்து யோசிப்பது கடினமான ஒரு விடயம்.

எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்குவோம். எனக்கும் வீதிக்கு இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே நீதி வேண்டி நாங்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum