Top posting users this month
No user |
பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
Page 1 of 1
பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
நாட்டின் பிரதமர் அன்று நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. அதனை கண்டிக்கின்றேன் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தலையில் கொட்டுவதற்கு முயற்சித்தார்.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த முயற்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்து எம்மை அச்சுறுத்த முடியாது.
இது சிறுபான்மை பலம் கொண்ட அரசாங்கம், பெரும்பான்மை பலம் எமக்கே உள்ளது. நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம். ஆதரவு வழங்கவும் அடி வாங்கவும் என இரண்டையும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தலையில் கொட்டுவதற்கு முயற்சித்தார்.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த முயற்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்து எம்மை அச்சுறுத்த முடியாது.
இது சிறுபான்மை பலம் கொண்ட அரசாங்கம், பெரும்பான்மை பலம் எமக்கே உள்ளது. நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம். ஆதரவு வழங்கவும் அடி வாங்கவும் என இரண்டையும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum