Top posting users this month
No user |
பிரித்தானிய மகாராணி இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பு
Page 1 of 1
பிரித்தானிய மகாராணி இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பு
இலங்கையின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி இரண்டம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் மகிழ்ச்சியும் அபிவிருத்திக்கும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு மக்களின் மகிழ்ச்சி, சௌபாக்கியத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்தை அனுப்புவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் மகாரணியார் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடான இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய முடியாட்சியிடம் இருந்த சுதந்திரம் பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் மகிழ்ச்சியும் அபிவிருத்திக்கும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு மக்களின் மகிழ்ச்சி, சௌபாக்கியத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்தை அனுப்புவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் மகாரணியார் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடான இலங்கை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய முடியாட்சியிடம் இருந்த சுதந்திரம் பெற்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum