Top posting users this month
No user |
புத்தளம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது
Page 1 of 1
புத்தளம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் புத்தளம் கொஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 48 வயதுடையவர் எனவும் மற்றைய பெண் 30 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் விற்பனை செய்யவிருந்து ஒரு தொகை கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 48 வயதுடையவர் எனவும் மற்றைய பெண் 30 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் விற்பனை செய்யவிருந்து ஒரு தொகை கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum