Top posting users this month
No user |
Similar topics
இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
Page 1 of 1
இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது.
இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.
இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.
இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.
இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெலே சுதாவிடம் கடன் பெற்ற துமிந்த சில்வா
» பா.உறுப்பினர் சஜினுக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் விநியோகித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
» மலையகத்திற்கு தமிழ் கல்வியமைச்சு கிடைக்காததால் 100 மில்லியனை இழந்துள்ளோம்! ரமேஷ்வரன்
» பா.உறுப்பினர் சஜினுக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் விநியோகித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
» மலையகத்திற்கு தமிழ் கல்வியமைச்சு கிடைக்காததால் 100 மில்லியனை இழந்துள்ளோம்! ரமேஷ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum